
ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான ஐ-போனில் மென்பொருள் காப்புரிமை மீறல் இருப்பதாக கூறி உலகின் ஆகப் பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான நோகியா வழக்கு தொடந்துள்ளது.
வில்மிங்டன் மாவட்ட நீதிமண்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ள நோகியா, ஐபோனில் வரும் தொலைபேசி அழைப்புகளின் மென்பொருள் மற்றும் கைத்தொலைப்பேசிகளின் இனைப்பு இல்லாத இனைய வசதி போன்றவைகளில் காப்புரிமை மீறல் இருப்பதாக கூறியுள்ளது. இதனை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், வழக்கு குறித்து ஆராய்ந்து வருவதாகவும், உரிய நேரத்தில் இது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான நோகியா, தனது முதல் நஷ்டக் கணக்கை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் மீது நோக்கியா வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment